181
மதுக்கடையையும் நடத்திக் கொண்டு திருமாவளவன் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டிலும் தி.மு.க கலந்து கொள்வது என்பது ஜீவகாருண்ய மாநாட்டிலே கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போல்தான் என முன்னாள் அமைச்சர் ச...

233
தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் 200 நாட்களில் 600 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவ...

224
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நிவாரண...

556
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்தி சீட்டு கம்பெனி நடத்தி மோசடியில் ஈடுபட முயன்றதாக ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பள்...

3817
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி...

2094
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் அமைச்சர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் மாளிகையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் நடவடிக்கைகள் குறித...

5285
வருமானத்திற்கு அதிகமாக சுமார் 11 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு துற...



BIG STORY